News

பணமோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 27 வயது வோங் சுன் ஹாவ், $80,000 ...
ஆயர் ராஜா விரைவுச்சாலையில் வியாழக்கிழமை (ஜூலை 10) பல வாகனங்கள் மோதிக்கொண்டதை அடுத்து இருவர் மருத்துவமனைக்குக் ...
யானை ரயில் பாதையில் பிரசவித்த அரிய சம்பவம் காணொளியாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது. எக்ஸ் தளத்தில் அதைப் பதிவிட்ட மத்திய ...
தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட சிறப்பு நேரடி வலையொலி பதிவில் பேசிய டாக்டர் மகாதீர், 100 வயதை எட்டியது பாக்கியம் ...
பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே ஒரு மாணவன் தன்னிடம் காதலை வெளிப்படுத்தியதாகச் சொல்கிறார் நடிகை அனுஷ்கா.
“அதிலேயே இருந்திருந்தால் கூடுதலாகச் சம்பாதித்திருக்கலாம். எனக்கெனக் கூடுதல் நேரம் கிடைத்திருக்கும். ஆனால், இத்தனை பூனைகளுக்கு ...
Advertisement for gambling apps: Enforcement Directorate registers case against 29 actors The Indian government is cracking down on illegal gambling apps due to a rise in financial losses, stress, and ...
கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்குத் தாம் அழைப்பு விடுத்திருப்பதாகக் ...
“இந்தியாவின் எந்தப் பகுதியும் சீனாவுடன் நேரடியாக எல்லையைப் பகிரவில்லை. அருணாச்சல் மாநிலத்தில் மூன்று அனைத்துலக எல்லைப் பகுதிகள் உள்ளன. பூடானுடன் 150 கிமீ, மியான்மாருடன் 550 கிமீ, திபெத்துடன் 1,200 ...
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரைப் பயன்படுத்தி, 40 லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தின் முன்னாள் மேலாளர் உட்பட மூன்று பேர் மீது காவல்துறை ...
உள்ளூர்த் தொழில்நுட்பச் சேவைகள் நிறுவனமான என்சிஎஸ் (NCS) செயற்கை நுண்ணறிவு மதிநுட்பச் சொத்தை உருவாக்குவதோடு செயற்கை நுண்ணறிவுத் துறைக்கான முன்னோடித் திட்டங்களை அமைக்கவும் ஊழியரணிக்குப் பயிற்சி ...
செப்பாங்: ஜூன் மாதம் சைபர்ஜெயாவில் பல்கலைக்கழக மாணவி மணிஷாப்ரீத் கவுர் அகாரா கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் 19 வயது ஆண், பெண் இருவர் மீது வியாழக்கிழமை (ஜூலை 10) ...